Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மரியன்னை


ஜெபமாலை ஜெபிக்கும் முறை
அன்னையின்திருப்பெயர்கள்
ஜெபமாலைப் புதுமைகள்
 செபமாலை வழியினிலே..
செபமாலையின் இரகசியம்
ஜெபமாலை
ஜெபமாலை - Mp3
*சந்தோச தேவ இரகசியங்கள்
*துக்க தேவ இரகசியங்கள்
*மகிமையின்தேவ இரகசியங்கள்
*ஒளியின் தேவ இரகசியங்கள்
 
     இரங்கல் செபம்
 
பிராத்தனை- Mp3
மரியன்னை பிராத்தனை- 1
மரியன்னை பிராத்தனை- 2
மரியன்னை பிராத்தனை- 3
மரியன்னை பிராத்தனை- 4
 
மன்றாட்டு மாலை  Lyrics
1. தேவ மாதாவின் மன்றாட்டு மாலை
2. லூர்து மாதா மாலை 
லூர்து மாதாவின்  நவநாள் செபம்

 Video 1
 Video 2
3. புதிய லூர்து மாதா மாலை
4. மருதமடு மாதா மாலை
5. செபமாலை மாதா மாலை
Video
6. ஆரோக்கிய மாதா மாலை
வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்
7 தேவ இரகசியத்தின் ரோஜா
8. மாசில்லா மாதாவின் மன்றாட்டு மாலை
9. காணிக்கை மாதாவின் மன்றாட்டு மாலை
10. வியாகுல அன்னைக்கு மன்றாட்டு மாலை1
வியாகுல அன்னைக்கு மன்றாட்டு மாலை2
11. புனித தஸ்நேவிஸ் மாதா
12. சதாசகாய மாதாவின் மன்றாட்டு மாலை
Video
13. புனித பூண்டி மாதா மன்றாட்டு மாலை
14. வயல்வெளி புதுமை மாதா
15. துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் மன்றாட்டு மாலை
Video
16. கார்மேல் மாதாவே மாலை
Video
17. வியாகுல அன்னைக்கு மன்றாட்டு மாலை 2
18. பாத்திமா மாதாவின் மன்றாட்டு மாலை
Video 1
Video 2
19.அமலோற்பவியான அர்ச். தேவமாதாவின் மன்றாட்டு மாலை
Video
20. சலேத்மலை மாதாவின் மன்றாட்டு மாலை        Video
21. கன்னிமரியாயின் மாசற்ற இருதயத்தின் மன்றாட்டு மாலை
22. தேவ இரகசிய ரோஜா மாதா மன்றாட்டு மால
23. சிந்தாயாத்திரை மாதா மன்றாட்டு மாலை


 
மரியாளின் உதரத்தில் இருந்த இயேசுவுக்கு புகழ் மாலை
இறை இரக்கசெபம் +
மன்றாட்டு மாலை
குழந்தைஇயேசுவுக்கு நவநாள் + மன்றாட்டு மாலை
பரிசுத்த ஆவியின் ஜெபமாலை+மன்றாட்டு மாலை
 
                                      மரியாளுக்கு மரியாதையா?
          
             
மரியன்னை புகழ் நாமம் பாடுவோம்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள் - திங்கள் - சனி
துயர் நிறை மறையுண்மைகள் - செவ்வாய் - வெள்ளி
ஒளி நிறை மறையுண்மைகள் - வியாழன்
மகிமை நிறை மறையுண்மைகள் - ஞாயிறு - புதன்

       நற்குணங்களின் உறைவிடமே
  
உன்னத தேவனுக்கே உயிர் கொடுத்தவள் நீ
தலைமைப் பொறுப்பை தாழ்மையூடன் ஏற்றவள் நீ
ஆம் என்ற சொல்லில் அடைக்கலமாகி
தியாகம் என்ற சொல்லில் தெய்வத்தின் தாயானாய்
அண்டி வந்தோரெல்லாம் அரவணைத்தவள் நீ
குறைகளையெல்லாம் நிறைவாக்கியவள் நீ
இதோ உன் தாயென்ற இறைமகனின் சொல்லுக்கு
செயல் உருவம் கொடுத்தவள் நீ
அன்றோ கபிரியல்
தூதரின் மங்கள வார்த்தை.
இன்றோ மனிதர்களின் இதயத்து வேட்கை
உலகமக்களுக்கெல்லாம் உன்னதத் தாயே
எங்கள் விண்ணக மண்ணக இராக்கினியே
அருள் நிறைந்த கன்னியே, வாழ்க! வாழ்க!
அன்னையே நீர் வாழ்க!

அன்னை மரியா
ஆகாயத்தில் ஒளிரும் நிலவு போன்றவள் நீ
அந்த ஒளியில் நடக்க அனுமதிப்பாயா என்னை நீ
       ஆலய முற்றத்தில் ஆசீர் அளிப்பவள் நீ
       அதைப் பெற்றிட அனுமதிப்பாயா என்னை நீ
ஆகாயத்தை ஆட்கொள்ளபவள் நீ
அதில் அடைக்கலம் கண்டிட ஏற்பாயா என்னை நீ
       அன்பிலே திளைக்கச் செய்பவள் நீ
       அதை அண்டி அனுமதிப்பாயா என்னை நீ
வசந்தகால மலர் போன்றவள் நீ
வாடாமல் பார்க்க ஏற்பாயா என்னை நீ
      வானமே உடலாகக் கொண்ட நீ
      உன்னை பூஜிக்க அனுமதிப்பாயா என்னை நீ

அருள் தரும் திருப்பலி நம்மை அழைக்கின்றது.
  அன்னை மரியாவாக நாம் அவதாரம் எடுக்க நம் அயலாருக்கு நாம் எப்போதுமே துணை புரிய அருள் தரும் திருப்பலி நம்மை அழைக்கின்றது. அன்னையின் உதவும் உணர்வும் நம்மையே ஆட்கொள்ள அவர் மகன் யேசுவின் கல்வாரிப் பலி  நமக்கு 1000 மடங்கு பலன் தர நம்மை அன்போடு அழைக்கின்றது. அன்போடு  ஜெபிப்போம். ஆற்றலைப் பெற்று அன்னையைப் போலவே நடப்போம்.
                                 திருச் செபமாலை
ஆடு மேய்ப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட செபமாலை, பின்னர் மேய்ப்பவரின் ஆடுகளுக்கெல்லாம் மாலையாயிற்று.

இந்த மணிமாலை கழுத்துக்கள் அணிய கண்டுபிடிக்கப்படவில்லை. மனங்கள் அணிந்து கொள்ளவே மரியாவினால் அருளப்பட்டது.

அருள் நிறைந்த ஐம்பத்து மூன்று மணிகளிலும் மங்கள வார்த்தைகளே மாறாத கல்வெட்டுக் களாகின.   கடவுள் பாதி, மனிதர் பாதி கலந்து சேதி இச் செபத்தின் நியதி.

தூதுவரின் சான்றிதலும், மானிடரின் வேண்டுதலும், மருவி வழங்கப்பட்ட மந்திரம்.

பத்து மணிகளிடையே பத்திரமாக மறைந்திருக்கும் இருபது அவை தேவ இரகசியங்கள் மனித சில அதிசயங்கள்.

எப்படி செபிப்பதென்று இயேசு கற்பித்து பத்து மணிக்கொரு தடவை பதிலளிக்கிறது.

இம்மாலைக்கு செலவினங்கள் இல்லை, மணித்துளிகளைத் தவிர காசு கொடுக்காமல் நிம்மதி வாங்க கன்னிமரி அருளிய சாதனம்.

மகிழ்ச்சியும் - ஒளியும், துக்கமும் - மகிமையும் மனித வாழ்க்கை நிலைகளின் வெளிப்பாடுகள் இந்த மணிமாலைக்கு உண்டு அந்த கோட்பாடு.

இலத்தீன் மொழிகளில் இது ரோஜாக்களின் மகுடம், உலகில் எல்லா மொழிகளிலும் செபமாலையே சிகரம்.
தொழிலாளரான புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! 
    
புனித சூசையப்பரின் நவநாள் 
புனித சூசையப்பர் யூபிலி ஆண்டு



St. Joseph Reflections

புனித சூசையப்பரின் 7 வியாகுலம் மகிழ்ச்சி ஜெபமாலை

Feast of Joseph
அருள் நிறை மரியே வாழ்க
அருள் நிறை மரியே வாழ்க
ஆரோக்கிய மாதாவே  | Arokkiya Mathave Umathu
வந்தோம் உன் மைந்தர் | Vanthom Un Mainthar Koodi
ஞானம்நிறைகன்னிகையே Gnanam Nirai Kannikaiyae
மாதாவே துணை நீரே | Mathave Thunai Neerae
மாதாவே சரணம் | Mathave Saranam
அழகின் முழுமையே தாயே Azhakin Muzhumaiye Thayae
அன்னைக்குக் கரம் குவிப்போம் | Annaikku Karam Kuvippom
உம்மைத் தேடி வந்தேன்  Ummai Thedi Vanthen
மாமறை புகழும் மரியென்னும் மலரே | Mamarai Pukazhum
வியாகுல மாமரியே  Viyakula Mamariyae
கோடி விண்மீன்
Kodi Vinmeen Vanathilae
 
இடைவிடா சகாயமாதா | Idaivida Sahaya Matha 
ஆரோக்கியத் தாயே அம்மா | Arokkiya Thayae Amma
சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
Sahaya Thayin Sitthiram Nokku
 
அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே | Annaiyae Thayae Arokiya Mathavae 
அம்மா அன்பின் சிகரம் நீ | Amma Anbin Sikaram Nee  
இதயம் மகிழுதம்மா | Ithayam Makizhuthamma   
அன்னை மரியாம் மாதாவுக்கு | Annai Mariyaam Mathavukku 
அன்னை மாமரி எங்கள் | Annai Mamari Engal Anbin  
என் ஆன்மா எந்நாளுமே | En Aanma Ennalumae  
விடியலைத் தேடும் நெஞ்சங்களே Vidiyalai Thedum Nenjankalae  
கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே | Kalangarai Theebamae  
அன்னையின் அருட்திரு வதனம்
Annaiyin Arulthiru Vathanam
  
அம்மா அமுதினும் இனியவளே | Amma Amuthinum Iniyavalae 
ஒரு நாளும் உனை மறவேன் | Oru Naalum Unai Maravaen  
அம்மா நீ தந்த ஜெபமாலை | Amma Nee Thantha Jebamalai  
அலைகடலின் ஓசையிலே | Alaikadalin Oosaiyilae  
அன்பான மாந்தரே கூடுங்களே
Anbana Mantharae
 
கருணை மழையே மேரி மாதா | Karunai Mazhaiyae Mary Matha  
தேவ தாயின் மாதம் இது | Theva Thaayin Maatham Ithu  
மாசில்லாக் கன்னியே மாதாவே | Maasilla Kanniyae Mathavae  
மாதா உன் கோவிலில் | Matha Un Kovilil  
வான்லோக ராணி வையக ராணி | Vaanloga Rani Vaiyaga Rani 
தாயின் மடிதான் உலகம் | Thayin Madithaan Ulagam  
அன்னை உன் பாதத்தில்  Annai Un Pathathil
அன்னையே ஆரோக்கிய அன்னையே | Annaiyae Arokkiya Annaiyae 
வண்ண வண்ணலீலிமலர் Vanna Vanna Leeli Malar 
கத்தும் அலைகடல் ஓரத்திலே | Katthum Alaikadal Oorathilae
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா | Vanakkam Vanakkam Vanakkamamma 
வானக அரசியே மாந்தரின் அன்னையே | Vanaga Arasiyae Mantharin Annaiyae  
அலையொளிர்அருணனை  Alaiyolir Arunanai Aninthiduma 
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே | Arokiya Thaaye Aadharam Neeye  
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி | Thayapara Rani Thatchanam AllRani  
நாளாம் நாளாம் புனித நாளாம் | Naalam Naalam Punitha Naalam
அன்னை நீ எனக்கொரு வரம் அருள்வாய் | Annai nee enakoru varam arulvai
 
லூர்து நகரில் அன்னைமரி்யின் காட்சிகள்
உலகில் காட்சி கொடுத்த இடங்கள்
துன்ப முடிச்சுக்களை  அவிழ்க்கும்
அன்னையிடம் செபம்
*துன்பங்களில் வியாகுல அன்னை*
மரியன்னைக்கு துதிகள் செலுத்துவோம் வாருங்கள்!
 
பாத்திமா அன்னையின் மூன்றுஇரகசியங்கள்
செபமாலை செயமாலை அக்டோபர் 31
என்றென்றும் ஜெபமாலை
குடும்ப வெற்றி மாலை
என் செபமாலை...
நம் தாய் அன்னை மாமரியின் வாழ்க்கை வரலாறு-1
வரலாறு-2
அன்னை மரியாள் ஏன் வணக்கத்திற்குரியவர்
அன்னை மரியாள் வணக்கம் கேள்விகளும் பதில்களும்
மரியாளின் தூய இதயப் பக்தி
 
அமலோற்பவ அன்னை பெருவிழா Dec 8 
நாளாம் நாளாம் பிறந்த நாளாம்அன்னைக்கு நமது வாழ்த்துக்கள்
 
 

"இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்"