காணிக்கைப்பாடல்கள் | வந்தேன் உந்தன் இல்லம் |
வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா உள்ளதை எல்லாம் எடுத்துவந்தேன் - அதில் நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன் எனை ஏற்றிடுவாய் இறைவா உந்தன் கருவியாய் மாற்றிடுவாய் 1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே எரியும் மெழுகென உருகி ஒளி தரவே (2) என்னையே முழுவதும் தருகின்றேன் - எனை 2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே (2) என்னையே முழுவதும் தருகின்றேன் - எனை |