1. நெகேமியா எங்கே வாழ்ந்து
வந்தார்?
பாரசீக நாட்டில்
சூசா என்னுமிடத்தில். (1:1)
2. நெகேமியா
யூதர்களிடமிருந்து கேள்விப்பட்டது என்ன?
எருசலேமின் மதில்கள் தகர்த்து எறியப்பட்டுள்ளன, அதன் வாயில்
கதவுகள்
தீக்கு இரையாகி விட்டன. (1:3)
3. நெகேமியா
சூசாவில் என்ன வேலை செய்து
கொண்டிருந்தார்?
மன்னருக்கு திராட்சை ரசம் கொடுப்பவராக
இருந்தார். (2:1)
4. நெகேமியா மன்னருக்கு திராட்சை ரசம் கொடுக்கும் பொழுது
மன்னர்
அவரைப் பார்த்து கூறியது என்ன?
" ஏன் உன் முகம் வாடியுள்ளது" என்றார். (2:2)
5. அதற்கு நெகேமியா அளித்த பதில் என்ன?
யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்
என்றார்.(2:5)
6. நகர மதில்கள் கட்டி முடித்தபின்,
ஜெருசலேமிற்கு வாழ
வந்தவர்கள் எத்தனை
பேர்?
42,360பேர்
|
|