தியானப் பாடல்கள் | 461-வாழ்வு தரும் ஒளியும் |
வாழ்வு தரும் ஒளியும் நீயே - இயேசுவே வாழ்வு தரும் வழியும் நீயே � 2 உம்மிடம் வருபவர்கள் பசியடையார் நம்பிக்கை வைப்பவர்கள் தாகமடையார் உம் வார்த்தை கேட்போரெல்லாம்�.. எந்நாளும் நிலைத்திருப்பர் எப்பொழுதும் கனி தருவர் உன்நாமம் புகழ்ந்திடுவர் உம் அன்பில் நிலைப்போரெல்லாம்�. உம் நினைவாய் வாழ்ந்திடுவர் உம்வழியில் நடந்திடுவர் உம் பணியைத் தொடர்ந்திடுவர் வார்த்தையான இயேசுவே ஆசீர் தாருமே � 2 உம் படைப்பாய் வாழவே எம்மை மாற்றுமே � 2 உம்மை நம்பி வருவோரெல்லாம்��� வெறுமையாய் சென்றதில்லை வழி தவறி நடந்ததில்லை வான்வெளியைக் கண்டிடுவர் உம் விருப்பம் செய்வோரெல்லாம்��� உமக்காக வாழ்ந்திடுவர் உம்மருளைத் தந்திடுவர் நிறைவாழ்வைப் பெற்றிடுவர் வார்த்தையான இயேசுவே ஆசீர் தாருமே � 2 உம் படைப்பாய் வாழவே எம்மை மாற்றுமே � 2 |