தியானப் பாடல்கள் | 407-தாயும் நீயே என் |
தாயும் நீயே என் தயவும் நீயே நீயே ஆ�.ஆ�.ஆ��. நீயே நிநிச சசநி மமக ககநி கமகம கசாகநி நீயே நிநிச நிநிசா சதகதம் சதகதம் தகதகதோம் தகதகதோம் தாயும் நீயே என் தயவும் நீயே 2 தாயும் நீயே என் தயவும் நீயே அருளும் வளமும் நிரம்பி வழியும் நிறைவாழ்வைத் தந்த - என்; தெய்வமும் நீயே சநிமா பபசகமசச(2) ஆ�. நான் செல்லும் இடமெல்லாம் நீ முன்னே செல்கின்றாய் கால்கள் இடறாமல் கைகளில்; தாங்குகிறாய் - என் துன்ப துயரினில் அருகில் நீ இருக்கின்றாய் (2) உடல் உள்ள நோய் தீர்ந்து எந்நாளும் காத்து வரும் என்செவி படைத்தவரே என் வேண்டல் மறுப்பாரோ என் விழி திறந்தவரே � எனைக் காண மறப்பாரோ எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் அறிபவரே (2) உன் சித்தம் வாழ்க்கையில் இறையாசீர் பெருகுமே |