| மாதாபாடல்கள் | அருள் நிறைந்த மரியே வாழ்க |
|
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் நீர் ஆசிர் பெற்றவர் உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென். |