| புனிதவாரப்பாடல்கள் | சிலுவை இறை ஞானமே | தூய வெள்ளி |
|
சிலுவை இறை ஞானமே ஆழ் மன தியான மையமே தொடுகிறேன் நான் உணர்கிறேன் உன் பாடு மரணம் உயிர்ப்பினையே கல்வாரிக் கதறல்கள் முழங்குதே உன் கனிவன்பின் மிகுதியை நீரேற்ற பாடுகள் சாற்றுதே என் பாவக் கொடுமையை ஓருதுளி கண்ணீர் போதுமே உமதன்பை சுவைத்திட ஒரு துளி குருதி போதுமே மனக் காயம் ஆறிட என்னோடு பேசும் இயேசுவே சிலுவையின் அருகில் வந்துள்ளேன் ஆழ்மனக் கதறல் மறையுமே உன் அன்பு பார்வையால் |